- புதுச்சேரி
- நுடுவா குற்றவியல் நீதிமன்றம்
- புதுவ குற்றவியல் நீதிமன்றம்
- கருணாஸ்
- இளவரசன்
- விவேகனந்தன்
- குற்றவியல் நீதிமன்றம்
- தின மலர்
புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி புதுவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமி கொலை வழக்கில் கைதான கருணாஸ், விவேகானந்தனுக்கு 15 நாள் காவல் வழங்கி நீதிபதி இளவரசன் உத்தரவிட்டுள்ளார்.
The post புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: புதுவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.