×

வழக்கறிஞர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!!

சென்னை : ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வழக்கறிஞர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றனர். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post வழக்கறிஞர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Law Minister ,Raghupathi ,
× RELATED புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில்...