×

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவக குண்டுவெடிப்பு தொடர்பாக துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு

பெங்களூர்: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவக குண்டுவெடிப்பு தொடர்பாக துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் குண்டு வைத்தவரின் விவரம் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. குற்றவாளி குறித்து தகவல் அளிக்கும் நபர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ. அறிவித்தது.

The post பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவக குண்டுவெடிப்பு தொடர்பாக துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Rameswaram ,NIA ,Bengaluru Rameswaram cafe ,
× RELATED இலங்கைக்கு கடலில் நீந்த முயன்ற கர்நாடக வீரர் சாவு