×

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தொடுத்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக உத்தரவு

சென்னை: தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தொடுத்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சீமான் மீது 2011-ல் வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

The post தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தொடுத்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vijayalakshmi ,Seiman ,Chennai ,Valasaravakkam ,Seaman ,
× RELATED மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு..!!