×

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரம் மண்டபத்தில் ரூ.108 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது அதிர்ச்சியளிக்கிறது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

The post தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DTV ,Dhinakaran ,CHENNAI ,AAMUK ,general secretary ,TTV ,Ramanathapuram Mandapam ,Dinakaran ,
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...