- தேமுதிக
- அஇஅதிமுக
- சென்னை
- திமுக
- பொதுச்செயலர்
- பிரேமலதா
- மக்களவை
- முன்னாள்
- கே.பி முணுசாமி
- Thangamani
- எஸ்.பி. வேலுமணி
- பிரேமலதா வீடு
- சாலி கிராமம், சென்னை
சென்னை: மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உடன் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள், சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரேமலதா இல்லத்தில் அவரைச் சந்தித்து பேசி வருகின்றனர். தேமுதிக சார்பில் பிரேமலதா, எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
The post தேமுதிக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது appeared first on Dinakaran.