- 3 ஐபிஎஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமுதா ஐஏஎஸ்
- சென்னை
- ஐபிஎஸ்
- புலனாய்வு விங்
- டிஐஜி
- மகேஷ்
- எதிர்ப்பு-
- சாரி
- ஸ்பிசிஐடி
- எஸ்பி அருள்ரசு
- 3 ஐபிஎஸ்.
- தின மலர்
சென்னை: தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு டிஐஜியாக, உளவு பிரிவு டிஐஜி மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ்பிசிஐடி – சிறப்பு பிரிவின் எஸ்.பி அருளரசுக்கு தீவிரவாத தடுப்பு பிரிவு தலைமையக கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை தீவிரவாத தடுப்பு பிரிவின் எஸ்பி சசிமோகனுக்கு, மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவின் எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
The post தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவு..! appeared first on Dinakaran.