×

நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வாக்காளர்கள் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் களையப்பட வேண்டும். பதற்றமான தேர்தல் வாக்குச்சாவடிகளை கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு படையினரை குவிக்க வேண்டும். மக்களவை தேர்தல் தொடர்பான எங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

The post நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்: ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Jayakumar ,CHENNAI ,AIADMK ,former ,minister ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...