- பத்திரப் பதிவாளர்
- நெல்லை அம்பசமுத்திரம்
- நெல்லை
- வேலம்மாள்
- அம்பாசமுத்திரம்
- கிருஷ்ணவேணி
- மருங்கூர்
- குமாரி மாவட்டம்
நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே பத்திரப்பதிவு அலுவலர் வேலம்மாள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச புகாரில் குமரி மாவட்டம் மருங்கூரில் வசிக்கும் வேலம்மாள் மகள் கிருஷ்ணவேணி வீட்டில் சோதனை நடத்தினர்.
The post நெல்லை அம்பாசமுத்திரம் அருகே பத்திரப்பதிவு அலுவலர் வீட்டில் சோதனை!! appeared first on Dinakaran.