×

மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற்றது மணிப்பூர் ஐகோர்ட்

மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற உத்தரவை மணிப்பூர் நீதிமன்றம் வாபஸ் பெற்றது. மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க அரசு பரிசீலிக்குமாறு மணிப்பூர் கோர்ட் ஆணையிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் கலவரம் வெடித்தது. இதனை தொடர்ந்து மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட உத்தரவை மணிபூர் உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றது .

The post மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற்றது மணிப்பூர் ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Manipur High Court ,Meithi ,Manipur court ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் தேர்தல் நெருங்கும்...