×

சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது!

சண்டிகர்: சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. மேயர் தேர்தலில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 8 வாக்குச்சீட்டுகளை நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பதிவான 8 வாக்குச்சீட்டுகளிலும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் பதிவு என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

The post சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,Supreme Court ,Aam Aadmi ,Dinakaran ,
× RELATED புதிய மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த்...