சென்னை: ரூ.665 கோடியில் 14 புறவழிச் சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்திடும் சட்ட முன்வடிவு நடப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும். ரூ.25 கோடியில் மதி இறுக்கம் (Autism) உடையோருக்கான உயர்திறன் மையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
The post ரூ.665 கோடியில் 14 புறவழிச் சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் appeared first on Dinakaran.