×

புதிய திட்டங்களை அரசு கொண்டுவரவில்லை என்ற ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில்..!!

சென்னை: புதிய திட்டங்களை அரசு கொண்டுவரவில்லை என்ற ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் தெரிவித்துள்ளார். கண்ணை மூடிக்கொண்டு, காதை பொத்திக்கொண்டு பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும் கூறினார்.

The post புதிய திட்டங்களை அரசு கொண்டுவரவில்லை என்ற ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Raghupathi ,EPS ,CHENNAI ,Tamil Nadu ,India ,
× RELATED புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில்...