டெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஒன்றிய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையில் தோல்வியில் முடிந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
The post விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது ஒன்றிய அரசு!! appeared first on Dinakaran.