×

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?.. இன்று விசாரணை


சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் ஜூன் 14ல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

The post செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?.. இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Chennai ,Former minister ,Chennai High Court ,Enforcement Directorate ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு!