×

கோவை மக்களுக்கு ஒருநாள் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க பில்லூர் 3வது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

கோவை: கோவை மக்களுக்கு ஒருநாள் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க பில்லூர் 3-வது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பில்லூர் 3வது திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 300 எம்.எல்.டி. நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post கோவை மக்களுக்கு ஒருநாள் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க பில்லூர் 3வது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Pillur ,Dinakaran ,
× RELATED பில்லூர் அணையின் நீர் வெளியேற்றம் 18,000 கன அடியாக உயர்வு