×

இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடுபோன தேசிய விருதுகளை மீண்டும் வைத்து சென்ற கும்பல்!

சென்னை: கடைசி விவசாயி’ பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 2 தேசிய விருதுகளை மர்ம கும்பல் மீண்டும் அவரின் வீட்டில் வைத்துள்ளது. கடந்த 8ம் தேதி தனது வீட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம், 5 சவரன் நகை, தேசிய விருதுகள் திருடு போனதாக இயக்குநர் புகார் அளித்த நிலையில், நேற்று நள்ளிரவில் வீட்டு வாசலில் மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுகளை திருடர்கள் வைத்து சென்றுள்ளனர்.

 

The post இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடுபோன தேசிய விருதுகளை மீண்டும் வைத்து சென்ற கும்பல்! appeared first on Dinakaran.

Tags : Manikandan ,CHENNAI ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...