×

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது

சென்னை: சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவொற்றியூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்த மணிகண்டன்(24), ஷியாம்(19) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

The post சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thandavalam ,Thiruvottiyur railway station, Chennai ,Chennai ,Manikandan ,Shyam ,Annamalai Nagar, Tiruvottiyur ,Thiruvottiyur railway station ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...