×

டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்த நிலையில் ஹரியானாவில் டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்தது மாநில அரசு

டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்த நிலையில் போராட்டத்தை தடுக்க ஹரியானாவில் டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருவருக்கு 10 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே, எல்லைப் பகுதிகளில் உள்ள சாலைகள் இரும்பு, கான்கிரீட் தடுப்புகள் கொண்டு சீல் வைக்கப்பட்டுள்ளன

The post டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்த நிலையில் ஹரியானாவில் டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்தது மாநில அரசு appeared first on Dinakaran.

Tags : state government ,Haryana ,Delhi ,Dinakaran ,
× RELATED அரியானாவில் பாஜ ஆட்சிக்கு சிக்கலா?: முதல்வர் பரபரப்பு பேட்டி