×

சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

சென்னை: சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. 11 நாட்களாக நடைபெற்று வந்த நேர்முகத்தேர்வு இன்று முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

The post சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Public Service Commission ,CHENNAI ,TNPSC ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு; 6955 பேர் எழுதினர்