- சட்ட மற்றும் குற்றவியல் நடுவர் மாவட்ட நீதிமன்ற
- பள்ளிப்பட்டி
- திருத்தணி
- ரகுபதி
- மாவட்ட சட்டம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்
திருத்தணி: திருத்தணி அருகே பள்ளிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறக்கப்பட்டது. ரூ.5.76 கோடி செலவில் கட்டப்பட்ட நீதிமன்றத்தை சட்ட அமைச்சர் ரகுபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் திறந்து வைத்தனர்.
The post திருத்தணி அருகே பள்ளிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு..!! appeared first on Dinakaran.