புதுக்கோட்டை: விஸ்வதாஸ் நகரில் கார்த்தி (25) என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இளைஞரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிய சீனிவாசன், தினேஷ் ஆகியோருக்கு போலீஸ் வலைவீசி வருகின்றனர்.
The post புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிப் படுகொலை..!! appeared first on Dinakaran.