×

மேட்டூர் அணையில் இருந்து திறக்கபட்ட நீர் கல்லணையை வந்தடைந்தது

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கபட்ட நீர் கல்லணையை வந்தடைந்தது. கல்லணைக்கு வரும் 5,400 கனஅடி நீர் அப்படியே வெண்ணாற்றில் திறந்து விடப்படுகிறது.

The post மேட்டூர் அணையில் இருந்து திறக்கபட்ட நீர் கல்லணையை வந்தடைந்தது appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Kallanai ,Thanjavur ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!