×

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள்: உணவு பாதுகாப்பு துறையினர் விசாரணை

புதுச்சேரி; புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். இவ்வகை பஞ்சு மிட்டாயை விற்கும் 30க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை தேடி வருகின்றனர்.

The post பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள்: உணவு பாதுகாப்பு துறையினர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Food Safety Department ,Puducherry ,Puducherry beach ,Dinakaran ,
× RELATED ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள்...