டெல்லி: மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் என்று மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா குற்றச்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 2 பெரிய புயல்கள் அடுத்தடுத்து தாக்கின. தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் பார்க்கிறது. வெள்ள நிவாரணம் குறித்து கேள்வி எழுப்பினால் ஒன்றிய அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக பதில் அளிப்பதாக அவர் குற்றச்சாட்டியுள்ளார்.
The post மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம்: திமுக எம்.பி. ஆ.ராசா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.