கோவா: கோவா மாநிலம் பனாஜியில் இந்திய எரிசக்தி வார நிகழ்வுகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். எரிசக்தி வாரத்தையொட்டி கண்காட்சி, கருத்தரங்குகளில் 17 நாடுகளின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கோவாவில் தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தின் நிரந்தர வளாகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். பனாஜியில் ரூ.1,330 கோடியில் பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.
The post இந்திய எரிசக்தி வார நிகழ்வுகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.