×

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு 2வது நாளாக போலீஸ் குவிப்பு!!

டெல்லி: டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு 2வது நாளாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 5 முறை ED சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக சதி செய்து வருவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி இருந்தார்.

The post டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு 2வது நாளாக போலீஸ் குவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Arvind Kejriwal ,Delhi ,ED Summon ,Kejriwal ,Atmi M. L. A. ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு!!