×

குரூப் 2 நேர்முகத் தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப். 17 வரை நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை : குரூப் 2 நேர்முகத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி முதல் பிப். 17 வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 161 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் நேர்முகத் தேர்வு தேதியை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

The post குரூப் 2 நேர்முகத் தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப். 17 வரை நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TNBSC ,Chennai ,DNBSC ,N. B. S. C. ,TNPSC ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...