- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- Vembakkottai
- சென்னை
- வெம்பகோட்டை
- விருதுநகர் மாவட்டம்
- தூத்துக்குடி மாவட்டம்
- Kadampur
- கயத்தாறில்
- கல்ககுமலை
- பவானி சாகர்
- ராஜபாளையம்
- பெருஞ்சாணி அணை
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர், கயத்தாறு, கழுகுமலையில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பவானிசாகர், ராஜபாளையம், பெருஞ்சாணி அணையில் தலா 3 செ.மீ., கோவில்பட்டி, சத்தியமங்கலத்தில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வெம்பக்கோட்டையில் 5 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.