×

மேற்குவங்க எல்லையில் நடந்த ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் கார் தாக்கப்படவில்லை: காங்கிரஸ்

பீகார்: பீகார், மேற்குவங்க எல்லையில் நடந்த ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் கார் தாக்கப்படவில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. திரளானோர் பங்கேற்ற யாத்திரையில் இருந்து திடீரென பெண் ஒருவர் ராகுலின் காரை நோக்கி வந்தார். கார் முன் பெண் வருவதை கண்டு ஓட்டுநர் உடனே பிரேக் பிடித்தபோது கயிறு பட்டதில் கண்ணாடி உடைந்தது.

The post மேற்குவங்க எல்லையில் நடந்த ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் கார் தாக்கப்படவில்லை: காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Rahul ,solidarity ,Western border ,Congress ,Bihar ,of ,Rahul's Solidarity Pilgrimage ,Western ,Dinakaran ,
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...