- நாட்டின் 75 வது குடியரசு தினம்
- சென்னை
- 75 வது குடியரசு தினம்
- Kolakalam
- தில்லி
- ஜனாதிபதி
- திரௌபதி முர்மு
- ஆளுநர் ரவி
- நகராட்சி அலுவலகம்
- மத்திய இரயில் நிலையம்
- அண்ணா சாலாய்
- திரிவர்ணா
- தின மலர்
சென்னை: நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தின விழா கோலாகலம். டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும், சென்னையில் ஆளுநர் ரவிவும் மூவர்ணத் தேசிய கொடியினை ஏற்ற உள்ளனர். இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம், அண்ணாசாலை தபால் நிலையம், வருமான வரித்துறை அலுவலகம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
The post நாட்டின் 75வது குடியரசு தினம்: மூவர்ணத்தில் ஜொலிக்கும் அரசு கட்டிடங்கள் appeared first on Dinakaran.