×

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்து 6 வயது சிறுமி உயிரிழப்பு..!!

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்து 6 வயது சிறுமி உயிரிழந்தார். சிவாயம் பகுதியில் விவசாயி ரங்கசாமியின் 3வது பெண் குழந்தை கபிஷா(6) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தண்ணீர் சூடானதால் வாட்டர் ஹீட்டரை கையில் எடுத்தபோது மின்சாரம் பாய்ந்து கபிஷா உயிரிழந்தார்.

The post கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்து 6 வயது சிறுமி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kulithlai ,Karur ,Karur district ,Kabisha ,Rangasamy ,Sivayam ,Kulitalai, Karur district ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...