- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பிரதமர் மோடி
- கே.எஸ்
- அழகிரி
- சென்னை
- கே.எஸ்.அழகிரி
- மோடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: ஆன்மிக பயணத்தை மேற்கொண்டு அரசியல் ஆதாயத்தோடு பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஆன்மிக சுற்றுப்பயணம் மூலம் பிரதமர் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழ்நாடு மக்கள் சிக்கமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
The post பிரதமர் மோடியின் அரசியல் மாய வலையில் தமிழ்நாடு மக்கள் சிக்கமாட்டார்கள்: கே.எஸ்.அழகிரி appeared first on Dinakaran.