×

ஏர்வாடியில் 2 பசுக்கள் திருட்டு

ஏர்வாடி,ஜன.20: ஏர்வாடி அருகே உள்ள புலியூர்குறிச்சி வடக்குத்தெருவை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டியன் மகன் சுடலைக்கண்ணு (41). இவர் தனது பசுமாட்டை வீட்டின் அருகே கட்டி போட்டிருந்தார். மர்ம நபர்கள் பசுமாட்டை திருடி சென்று விட்டனர். இதுபோல் ஏர்வாடி பெருந்தெருவை சேர்ந்தவர் அருள்மூர்த்தி(49) என்பவருக்கு சொந்தமான பசுமாட்டையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து ஏர்வாடி போலீசில் வழக்கு பதிந்துமாடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post ஏர்வாடியில் 2 பசுக்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Airwadi ,Sudalaikannu ,Vellapandiyan ,Puliyurkurichi North Road ,Arulmurthy ,Airwadi Perunderu ,
× RELATED ஏர்வாடி அருகே காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்