×

அங்கித் திவாரியை அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் விசாரிக்க அனுமதி கோரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

திண்டுக்கல்: அங்கித் திவாரியை அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் விசாரிக்க அனுமதி கோரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி மோகனா, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ரூ. 20 .லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் ED அதிகாரி அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

The post அங்கித் திவாரியை அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் விசாரிக்க அனுமதி கோரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Dindigul court ,Ankit Tiwari ,Dindigul ,Enforcement Directorate ,Judge ,Mohana ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமீன் நிபந்தனை தளர்வு