- திருப்பதி எசுப்பராயன் கோயில்
- திருமலா
- சுவாமி
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- வைகுண்டம் கியூ காம்ப்ளக்
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 62,449 பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 18,555 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.45 கோடி காணிக்கை செலுத்தினர்.
இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 2 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.45 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.