- சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து
- சிபிஐ
- சென்னை
- மௌலிவக்கம், சென்னை
- Icourt
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- திமுக
- தின மலர்
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த கட்டட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு முடித்துவைக்கப்பட்டுள்ளது. திமுக பொருளாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தபோது தாக்கல் செய்த வழக்கை ஐகோர்ட் முடித்துவைத்தது.
The post சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு முடித்துவைப்பு appeared first on Dinakaran.