×

சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நாளையுடன் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படுகிறது: தேவசம்போர்டு அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நாளையுடன் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படுகிறது என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. 14-ம் தேதி 50,000 பேருக்கும், 15-ம் தேதி 40,000 பேருக்கும் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நாளையுடன் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படுகிறது: தேவசம்போர்டு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Maharajoti ,Sabarimala ,Devsambord ,Thiruvananthapuram ,Sami ,Marajoti ,Dinakaran ,
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு