×

எரிசக்தி துறையில் ரூ.1.75 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

சென்னை: எரிசக்தி துறையில் ரூ.1.75 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.
சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 37 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம். எரிசக்தி துறையில் புதிய முதலீடுகளின் மூலம் 12,567 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post எரிசக்தி துறையில் ரூ.1.75 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! appeared first on Dinakaran.

Tags : MoUs ,Chennai ,Global Investors Conference ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...