×

ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை..!!

கடலூர்: விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி இறந்தது பற்றி கோட்டாட்சியர் விசாரிக்க ரயில்வே போலீஸ் பரிந்துரை செய்துள்ளது. இறந்த கஸ்தூரிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆனதால் விசாரணை செய்ய கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

The post ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Varathasalam ,Musk ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்