×

உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு; தமிழ்நாடு, கர்நாடகாவில் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

டெல்லி: உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாநில அரசே இது குறித்து முடிவு செய்ய வேண்டும், நீதிமன்றம் தலையிட முடியுமா என்கிற பிரச்னை இருக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

The post உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு; தமிழ்நாடு, கர்நாடகாவில் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Karnataka ,Delhi ,Supreme Court ,
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...