×

சபரிமலைக்கு வரும் பக்தர்களிடம் உணவகங்களில் கூடுதல் விலை வசூலிக்கக்கூடாது: கேரள ஐகோர்ட் உத்தரவு!

கேரள: சபரிமலைக்கு வரும் பக்தர்களிடம் உணவகங்களில் கூடுதல் விலை வசூலிக்கக்கூடாது என கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் அங்குள்ள உணவகங்களில் சாப்பிடும்போது, கூடுதல் விலை வசூலிப்பதாக புகார்கள் எழுத்தன. புகார்களை அடுத்து ஐகோர்ட் நீதிபதிகள் அணில் கே.நரேந்திரன், கிரிஷ் அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தினர். கூடுதல் விலை வசூலிக்கும் உணவகங்கள் மீது எருமேலி, ராணி, பெருநாடு ஊராட்சிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

The post சபரிமலைக்கு வரும் பக்தர்களிடம் உணவகங்களில் கூடுதல் விலை வசூலிக்கக்கூடாது: கேரள ஐகோர்ட் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Kerala iCourt ,Kerala ,Ayyappa ,iCourt ,Squirrel K. Narendran ,Krish Aamari ,Dinakaran ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...