- சபலெங்கா
- பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்
- பிரிஸ்பேன்
- அரீனா சபலேன்கா
- பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்
- ஆஸ்திரேலியா
- விக்டோரியா அசாரென்கா
- தின மலர்
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, முதல் நிலை வீராங்கனை அரினா சபலெங்கா தகுதி பெற்றார். அரையிறுதியில் சக பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரெங்காவுடன் (8வது ரேங்க்) நேற்று மோதிய சபலெங்கா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் ரைபாகினா – சபலெங்கா மோதுகின்றனர்.
The post பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் பைனலில் சபலெங்கா appeared first on Dinakaran.