×

கொளப்பள்ளியில் அச்சுறுத்தி வந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவு!

நீலகிரி: கொளப்பள்ளியில் அச்சுறுத்தி வந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க முதுமலை, சத்தியமங்கலத்தில் இருந்து 2 வன கால்நடை மருத்துவர்கள் கொளப்பள்ளி வருகை தந்துள்ளார்.

 

The post கொளப்பள்ளியில் அச்சுறுத்தி வந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Kolampally ,Mudumalai, Sathyamangalam ,Kolapalli ,
× RELATED பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியில்...