×

பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியில் மனிதர்களை தாக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை!

நீலகிரி: பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியில் மனிதர்களை தாக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொளப்பள்ளி பகுதியில் கடந்த 2 மாதங்களாக சிறுத்தை ஒன்று, கால்நடைகளை வேட்டையாடி மனிதர்களையும் தாக்கி வருகிறது.

 

The post பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியில் மனிதர்களை தாக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை! appeared first on Dinakaran.

Tags : KOLAPALLI AREA ,BANDALUR ,Nilgiri ,Collapalli ,Bhandalur ,Kolapalli ,Dinakaran ,
× RELATED பந்தலூர் பஜாரில் கழிவுநீர் கால்வாய்...