- கருப்பூர்
- சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
- சேலம்
- கருபூர் காவல்துறை
- பெரியார் பல்கலைக்கழக ஊழ
- டீன் ஜெயராமன்
- துணை வேந்தர்
- சுப்பிரமணிய பாரதி
- பூட்டர்
- பெரியார் பல்கலைக்கழகம்
- Karupur
- தின மலர்
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக கருப்பூர் போலீசில் ஆஜரான 2 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 பேருக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில் டீன் ஜெயராமன், துணைவேந்தரின் செயலர் சுப்பிரமணிய பாரதி ஆஜராகினர். பெரியார் பல்கலை.யில் பணியாற்றிக் கொண்டே பூட்டர் என்ற கல்வி நிறுவனத்தை தொடங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக கருப்பூர் போலீசில் ஆஜரான 2 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.