×

சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உடனடி முன்பதிவு நிறுத்த முடிவு

சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உடனடி முன்பதிவு நிறுத்த முடிவுசெய்துள்ளனர். ஜனவரி 10 முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. மகரவிளக்கு ஜோதியின்போது கூட்ட நெரிசலை தவிர்க்க திருவாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உடனடி முன்பதிவு நிறுத்த முடிவு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvangur Devasam Board ,Capricorn ,
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு