- பொன்னேரி ரயில் நிலையம்
- திருவள்ளூர் மாவட்டம்
- திருவள்ளூர்
- ஸ்ரீதர்
- Kummidipundi
- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையம்
- தின மலர்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளர். கும்மிடிப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஸ்ரீதர் (52) உயிரிழந்துள்ளர்.
The post திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயில் மோதி உயிரிழப்பு appeared first on Dinakaran.