×

மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது!

மதுரை: வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பால் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. தக்காளி, தேங்காய், முருங்கைக்காய் உள்ளிட்டவற்றின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இவ்வாரம் அதிகரித்துள்ளது. 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி விலை ரூ.350-ல் இருந்து ரூ.600 ஆக அதிகரிப்பு. மதுரை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல இடங்களில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

 

The post மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து...