×

சுரானா நிறுவன மீதான ரூ.4,000 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கை 6 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: சுரானா நிறுவன மீதான ரூ.4,000 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கை 6 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அமலாக்கத்துறையின் வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கிக் கடன் மோசடி புகாரில் சுரானா குழும இயக்குநர்கள் தினேஷ் சந்த், விஜயராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

The post சுரானா நிறுவன மீதான ரூ.4,000 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கை 6 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Surana ,CHENNAI ,Chennai High Court ,Surana Company ,High Court ,Dinakaran ,
× RELATED விவாகரத்து வழக்குகளில் விசாரணையை...